Saturday, February 24, 2018

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?  என்ற ஒரு நாள் கருத்தரங்கு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் நடத்தப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு
புதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும்.

புதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர் தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.

இந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன், ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி?, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி? ஆகிய புத்தகங்கள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில் பேசலாம்.

மும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர், திருச்சி இந்திரா காந்தி கல்லூரி ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.

திருச்சியில் செப்டம்பர் 9ம்தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?, ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி? என்ற ஒரு நாள் கருத்தரங்கு

திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி  ஞாயிறன்று  ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி?,  ஏற்றுமதி செய்வது எப்படி? ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வத...